அர்த்தநாரி

சூல் கொள்ளும் வயிற்றையும்,அமுதூறும் அவயங்களையும்அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. காதோடு இதழ்தொடபேசுவதே களிப்பெனஅருளவில்லை.. பருகப்படுவதற்கான புன்னகையும் அளிக்கவில்லை . கனிவதன் மூலமேகடப்பதன் கலையைகற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாகஅடைந்து நிறைவுரும் அறிவையும்…

Continue Reading →

மகிழ் தருணங்கள்

கொண்டாட்டம் நிகழ்வதுநிலாவின் திருமணமாகோல்டன் ஸ்டான்லியன்சந்திப்போ என்றுஉளமயக்கம் வந்ததுஅடிக்கடி. தோழமைகளுடன்   அளவளாவியஇரு தினங்கள்கொண்டாட்டம். நட்பாட்டம் ஸ்டான்லி அலுமினிடேயோஇன்று என்றும் தோன்றியது. சீனியர் ஜூனியர்ஸ்டான்லிமக்களுடன்உரையாடியது நட்பாட்டம் . களியாட்டம் மணமக்களுடனும் தோழதோழியருடனும்…

Continue Reading →